நேற்றைய தினம் பிரபாகரன் தொடர்பில் பரபரப்பை ஏற்ப்படுத்திய பழ.நெடுமாறனுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் நேற்றையதினம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதை தொடர்ந்து, பிரபாகரன் தொடர்பான தகவல்களை மத்திய, மாநில உளவுப் பிரிவினர் மீண்டும் திரட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்து நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். பிரபாகரன் உயிருடன் உள்ளார் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்த நிலையில் அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக … Continue reading நேற்றைய தினம் பிரபாகரன் தொடர்பில் பரபரப்பை ஏற்ப்படுத்திய பழ.நெடுமாறனுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!